இந்த வேத வினா போட்டியின் நோக்கம்,வேதவசனத்தை ஒரு எழுத்தையும் மாற்றாமல் எவ்வளவு தூரம் நாம் அறிந்து நினைவில் வைத்து இருக்கிறோம் என்பதை நாம் அறிந்து கொள்ளவே.இவ்வளவு துல்லியமாய் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டுமா? கட்டாயமாக, ஏனென்றால் "இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." ஆமோஸ் 8:11 எனவே, கேள்விக்கு சரியான விடை என்பது வசனம் வேதத்தில் எப்படி உள்ளது என்பதே. ஏறக்குறைய சரியான விடை / இதுவும் சரியான விடை என்பது இப்போட்டியில் இல்லை. நன்றி, ஆவியின் பட்டயத்தோடு நீங்கள் தயாரா? (Please ensure "Accept third-party cookie" option box is checked in Mozilla firefox to have Quiz working properly. Internet Explorer / Firefox Browser ஐ உபயோகிக்கவும்.)
எருசலேம்மீதில்
சீனாய்மீதில்
சீயோன்மீதில்
இவற்றில் எதுவுமில்லை
தேவன்
குமாரன்
கர்த்தர்
இயேசு கிறிஸ்து
தீங்கு நினையாதிருங்கள்;
பொல்லாங்கு செய்யாதிருங்கள்;
பாவஞ்செய்யாதிருங்கள்;
அருவருக்கிறார்.
வெறுக்கிறார்.
அழிக்கிறார்
கிருபை
நீதி
காருணியம்
என்னைப்
என் ஆத்துமாவைப்
மனதுருகுகிற தேவன்
சினங்கொள்ளுகிற தேவன்
இரக்கங்கோள்கிற தேவன்
பரிசுத்தரின்
நீதிமான்கள்
குழந்தைகள் பாலகர்
மனுஷனை
துன்மார்க்கனை
பாவியை
தேவதூதரிலும்
உம் சிருஷ்டிப்பில்
நியாயந்தீர்க்கப்படுவார்கள்
நரகத்திலே தள்ளப்படுவார்கள்
தண்டிக்கப்படுவார்கள்
கைவிடப்படுவதில்லை
பாடனுபவிக்கிரதில்லை
மறக்கப்படுவதில்லை
பயமுண்டாக்கும்
உணர்வுண்டாக்கும்
நினைப்பூட்டும்
தேவன் இல்லையென்பதே
தேவன் என்னை பார்ப்பதில்லையென்பதே
தேவன் என்னை தண்டிப்பதில்லையென்பதே
அழித்துப்போடுவார்
அறுத்துப்போடுவார்
ஏழுதரம்
மூன்றுதரம்
நான்குதரம்
தேவன் இல்லை
தீங்கு இல்லை
நீதி இல்லை
பெத்லகேமிலிருந்து
எருசலேமிலிருந்து
சீயோனிலிருந்து
ஆசீர்வதிக்கப்படுவான்
அசைக்கப்படுவதில்லை
நிலைத்திருக்கிறான்
நித்திய பேரின்பமும்
நித்திய ஜீவனும்
பரிபூரண மகிழ்ச்சியும்
நித்திய வெளிச்சமும்
என்றென்றும்
கண்மணியைப்போல
உம் கிருபையினால்
உமது புதிய கிருபையால்
உமது சாயலால்
உமது பிரசன்னத்தால்
துதிக்குப்
மகிமைக்குப்
ஸ்தோத்திரத்திற்குப்
ஆத்துமாவை
இருளை
பாதையை
நம்பிக்கையும்
கன்மலையும்
கோட்டையும்
கேடகமும்