Holy Bible Quiz (Tamil) - Psalm 31 To 40

30 Questions | Attempts: 1483
Share

SettingsSettingsSettings
Holy Bible Quiz (Tamil) - Psalm 31 To 40 - Quiz

Sharon Rose Ministries, Let's be prepared Erode, Tamilnadu, India www.sharonrose.in www.sharonrose.org.in


Questions and Answers
  • 1. 
    என் ________ உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும். (சங்கீதம் 31:15)
    • A. 

      நாட்கள்

    • B. 

      ஜீவன்

    • C. 

      காலங்கள்

  • 2. 
    எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் ___________, அவன் பாக்கியவான். (சங்கீதம் 32:1)
    • A. 

      மூடப்பட்டதோ

    • B. 

      மன்னிக்கப்பட்டதோ

    • C. 

      நிவர்த்தி செய்யப்பட்டதோ

  • 3. 
    எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் ___________, அவன் பாக்கியவான். (சங்கீதம் 32:2)
    • A. 

      கபடமில்லாதிருக்கிறதோ

    • B. 

      களங்கமில்லாதிருக்கிறதோ

    • C. 

      பாவமில்லாதிருக்கிறதோ

  • 4. 
    நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; _____செம்மையானவர்களுக்குத் தகும். (சங்கீதம் 33:1)
    • A. 

      பலியிடுவது

    • B. 

      துதிசெய்வது

  • 5. 
    கர்த்தருடைய ________ வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது. (சங்கீதம் 33:6)
    • A. 

      வல்லமையினால்

    • B. 

      கரத்தால்

    • C. 

      வார்த்தையினால்

  • 6. 
    அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட_____ (சங்கீதம் 33:9)
    • A. 

      உண்டாகும்

    • B. 

      நிற்கும்

    • C. 

      வாய்க்கும்

  • 7. 
    கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் _________  (சங்கீதம் 33:12)
    • A. 

      பாக்கியமுள்ளது

    • B. 

      ஆசிர்வதிக்கப்பட்டது

    • C. 

      பெலமுள்ளது

    • D. 

      நித்தியமானது

  • 8. 
    கர்த்தரை நான் எக்காலத்திலும் _________; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். (சங்கீதம் 34:1)
    • A. 

      ஸ்தோத்திரிப்பேன்

    • B. 

      மகிமைப்படுத்துவேன்

    • C. 

      தொழுது கொள்ளுவேன்

  • 9. 
    அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் __________; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. (சங்கீதம் 34:5)          
    • A. 

      பரிசுத்தமடைந்தார்கள்

    • B. 

      பெலனடைந்தார்கள்

    • C. 

      பிரகாசமடைந்தார்கள்

  • 10. 
    கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை _______ (சங்கீதம் 34:7)
    • A. 

      ஆசிர்வதிக்கிறார்

    • B. 

      விடுவிக்கிறார்

    • C. 

      காத்துகொள்கிறார்

  • 11. 
    ________ கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். (சங்கீதம் 34:17)          
    • A. 

      நல்லவர்கள்

    • B. 

      பிள்ளைகள்

    • C. 

      நீதிமான்கள்

  • 12. 
    கர்த்தர் நல்லவர் என்பதை _________; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். (சங்கீதம் 34:8)
    • A. 

      அறிந்து கொள்ளுங்கள்

    • B. 

      ருசித்துப்பாருங்கள்

    • C. 

      உணர்ந்து கொள்ளுங்கள்

  • 13. 
    சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு ______. (சங்கீதம் 34:10)
    • A. 

      நன்மையுங் குறைவுபடாது

    • B. 

      ஆசிர்வாதமும் குறையாது

    • C. 

      குறையுமில்லை

  • 14. 
    ______ இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். (சங்கீதம் 34:18)
    • A. 

      பரிசுத்த

    • B. 

      நீதியுள்ள

    • C. 

      நொறுங்குண்ட

    • D. 

      உண்மையுள்ள

  • 15. 
    நீதிமானுக்கு வரும் துன்பங்கள் _______ கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். (சங்கீதம் 34:19)
    • A. 

      வெகு சிலதாயிருக்கும்

    • B. 

      அநேகமாயிருக்கும்

    • C. 

      அரிதாயிருக்கும்

  • 16. 
    ____  துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள். (சங்கீதம் 34:21)             
    • A. 

      பாவம்

    • B. 

      தீமை

    • C. 

      அநீதி

  • 17. 
    கர்த்தாவே, உமது கிருபை _____ விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது. (சங்கீதம் 36:5)           
    • A. 

      வானங்களில்

    • B. 

      பரலோகத்தில்

    • C. 

      சமுகத்தில்

  • 18. 
    தேவனே, உம்முடைய _____ எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். (சங்கீதம் 36:7)              
    • A. 

      தயவு

    • B. 

      அன்பு

    • C. 

      கிருபை

    • D. 

      இரக்கம்

  • 19. 
    உமது _______ சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர். (சங்கீதம் 36:8)              
    • A. 

      சமுகத்திலுள்ள

    • B. 

      சந்நிதானத்திலுள்ள

    • C. 

      பிரகாரங்களிலுள்ள

    • D. 

      ஆலயத்திலுள்ள

  • 20. 
    _______குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே. (சங்கீதம் 37:1)
    • A. 

      துன்மார்க்கனைக்

    • B. 

      பொல்லாதவர்களைக்

    • C. 

      பாவியைக்

  • 21. 
    கர்த்தரை நம்பி _________; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். (சங்கீதம் 37:3)
    • A. 

      காத்திரு

    • B. 

      நன்மைசெய்

  • 22. 
    கர்த்தரிடத்தில் __________; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். (சங்கீதம் 37:4)
    • A. 

      நம்பிக்கையாயிரு

    • B. 

      விசுவாசமாயிரு

    • C. 

      மனமகிழ்ச்சியாயிரு

  • 23. 
    உன் வழியைக் கர்த்தருக்கு _______, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். (சங்கீதம் 37:5)       
    • A. 

      ஒப்புவித்து

    • B. 

      தெரிவித்து

  • 24. 
    கர்த்தரை நோக்கி ______, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே. (சங்கீதம் 37:7)
    • A. 

      அமர்ந்து

    • B. 

      விண்ணப்பம்பண்ணி

    • C. 

      ஸ்தோத்திரம்பண்ணி

  • 25. 
    _________ அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். (சங்கீதம் 37:9)
    • A. 

      துன்மார்க்கர்

    • B. 

      பொல்லாதவர்கள்

    • C. 

      தீயோர்

Back to Top Back to top
×

Wait!
Here's an interesting quiz for you.

We have other quizzes matching your interest.