Gurugulam.Com Online Test

50 Questions | Attempts: 240
Please wait...

Question 1 / 51
🏆 Rank #--
Score 0/100

1. 42)வருபுனல் – இலக்கணக்குறிப்பு 

Submit
Please wait...
About This Quiz
Gurugulam.Com Online Test - Quiz

2.

What first name or nickname would you like us to use?

You may optionally provide this to label your report, leaderboard, or certificate.

2. 9)பொது மொழி எது? 

Submit

3. 13)வினைமுற்றின் விகுதி குறைந்து நிற்கும் சொல் ___ எனப்படும். 

Submit

4. 43)மாமுன் நிரை, விளமுன் நேர் வருவது 

Submit

5. 2.கல் + தீது 

Submit

6. 3.மொழி முதல், இடை, கடை மூவிடங்களில் இடம்பெறும் குறுக்கம் 

Submit

7. 1.மொழிமுதல் மட்டுமே வரும் குறுக்கம் 

Submit

8. 45)வண்டு ______ (ஒலிமரபினைக் கண்டறி) 

Submit

9. 48)சரியான வினைமரபைக் கண்டறி 

Submit

10. 39)ஒரு தலைக் காமம் 

Submit

11. 23)கற்சிலை என்பது 

Submit

12. 50) கஅ  +  உரு = ? 

Submit

13. 8)தனித்து ஒரு பொருளையும் பிரிந்து நின்று வேறு பொருளையும் தருவது 

Submit

14. 30)நிலமும் பொழுதும், 

Submit

15. 36) எற்பாடு என்பது 

Submit

16. 22)மலர் போன்ற முகம் பெற்றவள் – இத்தொடரில் உவமேயம் என்பது 

Submit

17. 7.ஔவை – மாத்திரை கணக்கிடுக. 

Submit

18. 5.ஆய்தக்குறுக்கம் மாத்திரையளவு 

Submit

19. 11)காலத்தைக் குறிப்பாகக் காட்டும் வினைமுற்று 

Submit

20. 17)ஒருபொருட் பன்மொழிக்குச் சான்று 

Submit

21. 35)தவறான இணையைக் கண்டறி 

Submit

22. 40)நிரை மீட்கச் செல்பவன் சூடும் பூ 

Submit

23. 27)கூற்று 1 :அ ,இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின் வல்லினம் மிகும்  கூற்று 2 :அது, இது, உது எனும் சுட்டுச்சொற்களை அடுத்து வரும் வல்லினம் மிகாது. 

Submit

24. 16)எழுத போகிறாயா?  எனும் கேள்விக்கு இனமொழி விடை 

Submit

25. 37)தண்டளிர் – பிரித்து எழுதுக 

Submit

26. 46) 'எல்லாரும்' எனும் சொல்லின் வாய்ப்பாடு 

Submit

27. 14)இனங்குறித்தலுக்குச் சான்று:- 

Submit

28. 21)அங்கை – பிரித்து எழுதுக 

Submit

29. 41)பொருத்துக       a) தொல்லுடு       - 1.பெயரெச்சம்       b) மாநகர்             - 2.உரிச்சொற்றொடர்       c) ஓடி                   - 3.பண்புத்தொகை       d) வியந்த             - 4வினையெச்சம்             a b c d 

Submit

30. 44)வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று ஐந்தடி முதல் பன்னிரண்டு அடிவரை பெற்று வருவது 

Submit

31. 32)சந்திப்பிழையற்ற தொடர் எது? 

Submit

32. 49)சொல் மீண்டும் மீண்டும் வந்து வெவ்வெறு பொருளைத் தருவது 

Submit

33. 18)தீந்தமிழ் – பிரித்து எழுதுக 

Submit

34. 15) கூற்று 1 : அடுக்குத் தொடர் பிரித்தால் பொருள் தரும்   கூற்று 2 : இது இசை, குறிப்பு, பண்பு முதலிய பொருள்களில் வரும் 

Submit

35. 29)குன்றேறி – இலக்கணக் குறிப்பு தருக. 

Submit

36. 24)திசைப்பெயர் புணர்ச்சிக்குச் சான்று 

Submit

37. 25)பசுமை + இலை 

Submit

38. 31) ஓங்க, உழு, கொடு, ஒலி என்னும் வேர்ச்சொற்களின் வியங்கோள் வினைமுற்று, வினையெச்சம், தொழிற்பெயர், பெயரெச்சம் ஆகியவை முறையே, 

Submit

39. 12) மெல்ல – என்பது, 

Submit

40. 38)எயில் காத்தல் 

Submit

41. 20)காலம் கரந்த பெயரெச்சம் எனப்படுவது 

Submit

42. 6. "தற்சுட் டளமொழி ஐம்மூ வழியும்   நையும், ஔவும் முதலற் றாகும்"
  • எனும் நூற்பா எதனைக் குறிக்கிறது.

Submit

43. 33)மணமுழா, நெல்லரிகிணை எனப்படுவது 

Submit

44. 4.கீழ் காண்பவையுள் மகரக்குறுக்கம் எது? 

Submit

45. 34) நிரை கவர்தல் எந்த நிலத்தின் தொழில் 

Submit

46. 19)உவம உருபு அல்லாதது எது? 

Submit

47. 10) நூற்பாவை நிறைவு செய்க.   "செய்பவன், கருவி, நிலம், செயல் காலம்   செய்பொருள் ஆறும் தருவது ______" 

Submit

48. 28) "அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்   புல்லார் புரள விடல்"
  • எனும் குறளில் 'விடல்' என்பது

Submit

49. 47)கீழ்க்கண்டவற்றுள் பிறமொழிச் சொல் எது? 

Submit

50. 26)பண்புருபைக் கண்டறி 

Submit
×
Saved
Thank you for your feedback!
View My Results
Cancel
  • All
    All (50)
  • Unanswered
    Unanswered ()
  • Answered
    Answered ()
42)வருபுனல் –...
9)பொது மொழி எது? 
13)வினைமுற்றின் விகுதி...
43)மாமுன் நிரை, விளமுன் நேர்...
2.கல் + தீது 
3.மொழி முதல், இடை, கடை...
1.மொழிமுதல் மட்டுமே வரும்...
45)வண்டு ______ (ஒலிமரபினைக்...
48)சரியான வினைமரபைக்...
39)ஒரு தலைக் காமம் 
23)கற்சிலை என்பது 
50) கஅ  +  உரு = ? 
8)தனித்து ஒரு பொருளையும்...
30)நிலமும் பொழுதும், 
36) எற்பாடு என்பது 
22)மலர் போன்ற முகம்...
7.ஔவை – மாத்திரை...
5.ஆய்தக்குறுக்கம்...
11)காலத்தைக் குறிப்பாகக்...
17)ஒருபொருட் பன்மொழிக்குச்...
35)தவறான இணையைக் கண்டறி 
40)நிரை மீட்கச் செல்பவன்...
27)கூற்று 1 :அ ,இ, உ என்னும்...
16)எழுத போகிறாயா?  எனும்...
37)தண்டளிர் – பிரித்து...
46) 'எல்லாரும்' எனும்...
14)இனங்குறித்தலுக்குச்...
21)அங்கை – பிரித்து...
41)பொருத்துக       a)...
44)வெண்பாவின் பொது...
32)சந்திப்பிழையற்ற தொடர்...
49)சொல் மீண்டும் மீண்டும்...
18)தீந்தமிழ் – பிரித்து...
15) கூற்று 1 : அடுக்குத் தொடர்...
29)குன்றேறி – இலக்கணக்...
24)திசைப்பெயர்...
25)பசுமை + இலை 
31) ஓங்க, உழு, கொடு, ஒலி...
12) மெல்ல – என்பது, 
38)எயில் காத்தல் 
20)காலம் கரந்த பெயரெச்சம்...
6. "தற்சுட் டளமொழி ஐம்மூ...
33)மணமுழா, நெல்லரிகிணை...
4.கீழ் காண்பவையுள்...
34) நிரை கவர்தல் எந்த...
19)உவம உருபு அல்லாதது எது? 
10) நூற்பாவை நிறைவு...
28) "அருளொடும் அன்பொடும்...
47)கீழ்க்கண்டவற்றுள்...
26)பண்புருபைக் கண்டறி 
play-Mute sad happy unanswered_answer up-hover down-hover success oval cancel Check box square blue
Alert!