.
அனைவரையும் சகோதரன் சகோதரி என்று நினைத்து நடப்பது
பாடுவது மற்றும் நடனமாடுவது
ஒரு தந்தையின் குழந்தைகள் என்ற நினைவில் இருப்பது
தலைவரும் அவினாசி, விட்டில் பூச்சிகளும் அவினாசி அதனால்
தலைவரின் அன்பும் அவினாசி, விட்டில் பூச்சிகளின் அன்பும் அவினாசி அதனால்
இந்த சந்திப்பு 5௦௦௦ வருடங்களுக்கு ஒருமுறை தான் நடக்கிறது அதனால்
இந்த ஆன்மீக அன்பு தலைவன் மற்றும் விட்டில் பூச்சிகளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது அதனால்
சொர்கத்தின் மகிமையின் பாடல்களை
ஸ்ரேஷ்ட தந்தை மற்றும் உங்களுடைய வாழ்க்கையின் மகிமைகளின் பாடலை
ஞானதினுடைய பாடலை
சர்வ பிராப்திகளின் பாடலை
சதா குஷியிலும் நினைவிலும் உள்ள குழந்தைகளை
படிப்பில் மிகவும் தீவிரமாக உள்ள குழந்தைகளை
பாடவும் நடனமாடவும் தெரிந்த குழந்தைகளை
ஸ்ரீமதத்தின் படி நடக்கும் குழந்தைகளை
சேவையின் செய்திகளை
அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் விஷயங்களை
இனிமையான குழந்தைகளே, அன்பான குழந்தைகளே, வெகுகாலம் காணாமல் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளே என்று பாப்தாதா முரளியில் கூறும் வார்த்தைகளை
முரளியில் உள்ள விஷயங்களை
சேவையில் இருந்து விடுபட்டு ஓய்வு எடுப்பதை
கர்ம யந்திரங்களில் இருந்து விடுபட்டு இருப்பதை அதாவது அசரீரி ஆவதை
புத்திக்கு எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பதை
மனசா சேவை செய்வதை
சென்டருக்கு பொறுப்பாளர்களாக இருப்பவர்களுக்கு
மதுபன்னில் இருக்கும் பிராம்மணர்களுக்கு
மனதின் சுப எண்ணங்களின் மூலம் வாயு மண்டலத்தை சுத்தமாக, சக்திசாலியாக மாற்றம் செய்பவர்களுக்கு
ஒவ்வொரு செகண்ட், ஒவ்வொரு மூச்சு, ஒவ்வொரு எண்ணம் உலகத்தின் மேடையில் பார்ட் செய்பவன் என்று உணர்பவர்களுக்கு
தந்தை, டீச்சர், சத்குரு மூன்றும் ஒன்றாக
துணைவனாக
மைக்
பேக்போன் (முதுகெலும்பு)
ஃபரிஸ்தா
மாஸ்டர் கருணை இதயம் உடையவர்
உண்மையான சேவாதாரி
மாஸ்டர் வள்ளல்
தேவி தேவதைகள் ஆகுங்கள் மற்றும் ஆக்குங்கள்
சக்திசாலி ஆகுங்கள் மற்றும் ஆக்குங்கள்
குஷி நிறைந்தவர் ஆகுங்கள் மற்றும் ஆக்குங்கள்
சொர்கத்தின் செல்வந்தர்கள் ஆகுங்கள் மற்றும் ஆக்குங்கள்