தமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc
சத்யுகத்தில் நீங்கள் தான் தேவதைகளாக இருந்தீர்கள் மீண்டும் தேவதைகள் ஆகவேண்டும்
கிறிஸ்துவுக்கு 3௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் தான் சொர்க்கத்தில் இருந்தீர்கள் இப்போது நரகத்தில் இருக்கிறீர்கள் மீண்டும் சொர்கத்திற்கு செல்ல வேண்டும்.
தூய்மையாக இருந்த நீங்கள் 84 பிறவிகள் எடுத்து -எடுத்து தூயமையற்றவராக ஆகியுள்ளீர்கள். இப்போது மீண்டும் தூய்மையாக ஆகவேண்டும்
கல்பத்திற்கு முன்பு நான் வந்து உங்களை தூய்மையாக ஆக்கினேன். இப்போது நீங்கள் இராவண ராஜ்யத்தில் பதிதம் ஆகி விட்டுள்ளீர்கள். மீண்டும் தூய்மையாக வேண்டும்.
செல்வந்தர்களாக இருந்த நீங்கள் இவ்வளவு செல்வங்களையும் எங்கே இழந்தீர்கள்?
தேவதைகளின் சொர்கமாக இருந்த பாரதம் எவ்வாறு இப்படி ஆனது?
ஆரோக்யமாக சுகம், சாந்தியில் இருந்த நீங்கள் எப்படி நோயுற்ற துக்கிகளாக ஆனீர்கள்?
தங்கக் குருவியாக இருந்த பாரதம் எப்படி இவ்வாறு ஆனது?
அனைவரும் கலியுகத்தின் கடைசியில் இருப்பதால்
அனைவரும் பதீதமாக ஆகிவிட்டிருப்பதால்
அனைவரும் வீட்டிற்கு வாபஸ் போக வேண்டும் அதனால்
அனைவரும் சொர்கத்திற்கு செல்ல வேண்டும் அதனால்
சரி
தவறு
அங்கு பக்தியே இருப்பதில்லை அதனால்
அங்கு பாவ கர்மங்களே யாரும் செய்வதில்லை அதனால்
அங்கு தேக அபிமானிகள் இருப்பதில்லை அதனால்
அங்கு துக்கமே இருப்பதில்லை அதனால்
அழுக்காகி
பதீதமாகி
கருப்பாகி
துக்கியாக, ரோகியாக ஆகி
சரி
தவறு
தேவதைகளை
தூய்மையான உலகத்தை
சரீரத்தை
அனைவரின் மனதை
மனோசக்தியுடைய சக்திசாலி ஆத்மா
தேவதை ஆவதற்கு தகுதியான ஆத்மா
பாப்தாதாவிற்கு சமமான ஆத்மா
அனுபவசாலி ஆத்மா
சரி
தவறு