Holy Bible Quiz (Tamil) - The Psalms Chap 1-20
50 Questions
இந்த வேத வினா போட்டியின் நோக்கம்,வேதவசனத்தை ஒரு எழுத்தையும் மாற்றாமல் எவ்வளவு தூரம் நாம் அறிந்து நினைவில் வைத்து இருக்கிறோம் என்பதை நாம் அறிந்து கொள்ளவே.இவ்வளவு துல்லியமாய் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டுமா? கட்டாயமாக, ஏனென்றால் ”இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.” ஆமோஸ் 8:11 எனவே, கேள்விக்கு சரியான விடை என்பது வசனம் வேதத்தில் எப்படி உள்ளது என்பதே.  ஏறக்குறைய சரியான விடை / இதுவும் சரியான விடை என்பது இப்போட்டியில் இல்லை. நன்றி, ஆவியின் பட்டயத்தோடு நீங்கள் தயாரா?   (Please ensure "Accept third-party cookie" option box is checked in Mozilla firefox to have   Quiz working properly. Internet Explorer / Firefox Browser ஐ உபயோகிக்கவும்.)
  

Advertisement